Posts

Showing posts from April, 2022

ஓசூர் அருகே நடுரோட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்தது

Image
ஓசூர்:  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜூஜூவாடியைச் சேர்ந்தவர் சதீஷ் (29). நேற்று காலை ஜூஜூவாடியிலிருந்து தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஸ்கூட்டர் தீப்பிடித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ், உடனடியாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி பார்த்துள்ளார். அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், நடுரோட்டில் வண்டியை போட்டு விட்டு, ஓட்டம் பிடித்தார். சிறிது நேரத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர். Tags: ஓசூர்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 141 அடி உயரத்தில் நிறுவப்பட்ட பிரம்மாண்ட கிறிஸ்து சிலை

Image
பிரேசிலியா: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உலகிலேயே உயரமான இயேசு கிறிஸ்து பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கர்பூவாடோ மலைத்தொடரில் கடந்த 1932-ம் ஆண்டு பிரம்மாண்ட ரீடிமர் இயேசு நாதர் சிலை திறக்கப்பட்டது. மலை உச்சியில் 120 அடி உயரத்தில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலை உலகத்திலேயே மிக உயர்ந்த இயேசு சிலையாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தெற்கு பிரேசிலில் உள்ள என்கேந்தடோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலாவை ஈர்க்கும் வகையில் உயரமான கிறிஸ்து சிலை உருவாக்கப்பட்டது. 141 அடி உயரத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. உலோக... விரிவாக படிக்க >>

பௌலா்களால் லக்னௌ அதிரடி வெற்றி

Image
விரிவாக படிக்க >>

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவி

Image
* 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், மருந்துகள் என ரூ123 கோடி பொருட்களை வழங்குவதற்கு அனுமதிக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை * முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் சென்னை: இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும்  வகையில், ரூ.123 கோடி மதிப்பிலான உணவு மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களை உடனடியாக அனுப்பி  வைக்க, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று  ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனி தீர்மானம் ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொண்டு... விரிவாக படிக்க >>

இரும்பு தாது, எஃகு மூல பொருட்கள் ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - மத்திய அமைச்சர்களிடம் தமிழக தொழில் நிறுவன அமைப்பினர் மனு..

Image
மூலப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து  தமிழகத்தைச் சேர்ந்த, சிறு குறு தொழில் நிறுவன அமைப்புகளின் நிர்வாகிகள் டெல்லியில் மத்திய இணை அமைச்சர்கள் நாராயணன் ரானே மற்றும் எல்.முருகன் ஆகியோரை சந்தித்து மனு வழங்கினர். கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் பாலசுப்ரமணியன், கோயமுத்துார் - திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்கள் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில்முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ், தமிழ்நாடு கிரில் தயாரிப்பாளர்கள் சங்கம் பொருளாளர் சாகுல் ஹமீது, FISME அமைப்பின் காரியக் கமிட்டி உறுப்பினர் அருணாச்சலம் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர். இந்த சந்திப்பின் போது தொழிற்சாலைகளுக்கு... விரிவாக படிக்க >>

9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை...

9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் 

அரையிறுதி போட்டியில் அண்ணாமலை பல்கலை

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

அந்த கோகோ கோலா கம்பெனி என்ன விலைப்பா? சொல்லுங்க பேசி முடிப்போம்.. எலான் மஸ்க் கிண்டல்

Image
ட்விட்டர் நிறுவனத்தைத் தொடர்ந்து, கோக-கோலா நிறுவனத்தை வாங்க உள்ளதாக உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 3 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் நம்பிக்கையை ட்விட்டர் பெற வேண்டும் என்றும், அரசியல்ரீதியாக நடுநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ட்விட்டரைத் தொடர்ந்து, கோக-கோலா நிறுவனத்தையும் வாங்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், கோக-கோலாவில் மீண்டும் கோகைனை கலக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவானது  லட்சக்கணக்காணோரால் மீண்டும் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. 1800-களில் அறிமுகப்படுத்தப்பட்ட... விரிவாக படிக்க >>

ஜம்முவில் ஜவான்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்த போலீசார், தாக்குதல் குற்றச்சாட்டை ராணுவம் மறுத்துள்ளது

Image
ஜம்மு காஷ்மீர் போலீசார் பதிவு செய்துள்ளனர் FIR ஐபிசியின் 353வது பிரிவின் கீழ் 22 மஹர் படைப்பிரிவைச் சேர்ந்த ஜேசிஓ உட்பட சில வீரர்களுக்கு எதிராக (ஒரு பொது ஊழியரை அவரது/அவளது கடமையைச் செய்வதிலிருந்து தடுக்கும் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி). செவ்வாய்க்கிழமை இரவு ஜம்மு நகரின் புறநகரில் உள்ள லாலே டா பாக் பகுதியில் சில கட்டுமானப் பணிகள் தொடர்பாக துருப்புக்களுக்கும் குடிமகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது விஷயங்கள் கைக்கு மாறியதில் ஒரு புரோபேஷனரி சப்-இன்ஸ்பெக்டர் (பிஎஸ்ஐ) உட்பட மூன்று போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. . ஜம்மு எஸ்எஸ்பி சந்தன் கோஹ்லி எஃப்ஐஆர் பதிவு செய்ததை உறுதி செய்தார். “இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது,”... விரிவாக படிக்க >>

கொரோனாவுக்கு உலக அளவில் 6,248,384 பேர் பலி

Image
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.48 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,248,384 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 510,633,850 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 463,968,988 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,336 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Tags: Corona globally kills கொரோனா விரிவாக படிக்க >>

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி! ப்ளே ஆப் செல்லும் தகுதியை இழந்ததா சென்னை?

Image
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ஐபிஎல் 2022 தொடரின் 38வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக 59 பந்துகளில் ஷிகர் தவான் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணியின் டிவைன் ப்ராவோ 2 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 188 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே... விரிவாக படிக்க >>

டிவிட்டர் விற்பனை.. இறுதி அறிவிப்பு.. எலான் மஸ்கிற்கு ஜாக்பாட்..!

Image
எலான் மஸ்க் ஃப்ரீ ஸ்பீச் முக்கியக் கொடுக்கும் நிலையில், சமுக வலைத்தளப் பிரிவில் மக்களுக்கு ஒரு சிறப்பான தளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக, தான் அதிகம் பயன்படுத்தும் டிவிட்டர் பில்லியன் டாலருக்கும் வாங்கத் தயார் என் அறிவித்தார். இதற்காகக் கோரிக்கையும் டிவிட்டர் நிர்வாகக் குழுவிலும் கொடுத்தார். டிவிட்டர் நிர்வாகக் குழு கடந்த ஒரு வாரமாக எலான் மஸ்க்-ன் பில்லியன் டாலர் கைப்பற்றல் திட்டத்தை ஏற்பதா வேண்டாமா என ஆலோசித்து வந்த நிலையில், இன்று இறுதிக்கட்ட ஆலோசனை துவங்கியுள்ள நிலையில் டிவிட்டர் தனது இறுதி முடிவை முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்று டிவிட்டர் நிர்வாகக் குழு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றும்... விரிவாக படிக்க >>

பாரதிக்கு ஒரு பொங்கல் parcel.. 😀 | Barathi Kannamma | 25th April 2022

Image
பாரதிக்கு ஒரு பொங்கல் parcel.. 😀 | Barathi Kannamma | 25th April 2022

ஃப்யூச்சர் குழுமத்தை வாங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்தானது ஏன்?

Image
விரிவாக படிக்க >>

கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு சிக்கல்: பிளே ஸ்டோரில் கூகுளின் புதிய கொள்கை எதிரொலி

Image
கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு சிக்கல்: பிளே ஸ்டோரில் கூகுளின் புதிய கொள்கை எதிரொலி | google bans third party call recording application in play store as per policy - hindutamil.in விரிவாக படிக்க >>

TN Corona: தமிழகத்திலும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… அதிகரிக்கும் தினசரி பாதிப்பு!!

Image
Narendran S Tamilnadu, First Published Apr 22, 2022, 9:34 PM IST தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனிடையே ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 57 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... விரிவாக படிக்க >>

அட்சய திருதியை பற்றி தங்கத்தை தவிர நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 60 விஷயங்கள்

Image
அட்சய திருதியை எனும் அற்புத நாள் தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் உன்னதநாள் அட்சய திருதியை. இந்தாண்டு மே 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் விளக்கும் விதமாக `பவிஷ்யோத்தர-புராணம்’ விரிவாக விவரிக்கிறது. 1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. 3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். 4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள். 5. அட்சய... விரிவாக படிக்க >>