பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி! ப்ளே ஆப் செல்லும் தகுதியை இழந்ததா சென்னை?



சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

ஐபிஎல் 2022 தொடரின் 38வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக 59 பந்துகளில் ஷிகர் தவான் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணியின் டிவைன் ப்ராவோ 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் 188 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog