Posts

Showing posts with the label #corona

தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் கட்டாயம்! கோவிட் நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு! முழு விவரம் 724017122

Image
தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் கட்டாயம்! கோவிட் நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு! முழு விவரம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை தற்பொழுது கோவிட் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது. இத்தெற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்றது. இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்ப

கண் விழித்திரையில் பெருக்கிக் கொள்ளும் கொரோனா வைரஸ் - ஜெர்மனியில் புதிய ஆய்வு!

Image
கண் விழித்திரையில் பெருக்கிக் கொள்ளும் கொரோனா வைரஸ் - ஜெர்மனியில் புதிய ஆய்வு! கொரோனா வைரஸ் கண்கள் மூலம் உடலுக்குள் நுழைய முடியும் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக நமக்கு தெரிந்த உண்மை. ஆனால் தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது. எப்படி நுரையீரல் செல்களில் ஒட்டிக் கொண்டு தன்னை பன்மடங்கு பெருக்கிக் கொண்டதோ அதே போல் விழித்திரையிலும் பெருக்கிக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளது கொரோனா வைரஸ் என்று ஜெர்மனியில் உள்ள Max Planck Institute for Molecular Biomedicine மற்றும் Westfalische Wilhelms-Universitat Munster நிறுவங்களை சேர்ந்த ஆய்வாளர்கள், மனித விழித்திரை செல்கள் போன்ற செல்களை உருவாக்கி அதில் கொரோனா வைரஸ் செலுத்தி அந்த செல்களில் தொற்றை உருவாக்கியுள்ளனர். பிறகு அந்த செல்களில் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை அளவிட்டு பார்க்கும் போது அவை குறிப்பிட்ட காலத்துக்கு பின் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் விழித்திரையில் கொரோனா வைரஸ் தன்னை பெருக்கிக் கொள்ள முடியும் என்று தெரிய வந்துள்ளது. வைரஸ் கண்களில் பெருக்கிக் கொள்வது புதிதல்ல , ஏற்கெனவே வேறு வைரஸ்களும் இதுபோன்ற தன்மை கொண்டுள்ளன என்று எழும்பூர் அரசு