44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி தமிழகம் வந்தது! மக்கள் உற்சாக வரவேற்பு!1146449160


44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி தமிழகம் வந்தது! மக்கள் உற்சாக வரவேற்பு!


கோவை: 44-வது  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி நாடு முழுவதும் பயணித்து தமிழ்நாடு வந்ததடைந்தது. செஸ் ஒழிபியட் ஜோதியை ஜூன் 19-ல்  பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். கோவைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Comments

Popular posts from this blog

ஒரே ட்ரெய்லர், பாட்டை வைத்து கல்லா கட்ட பக்கா பிளான்.. எதிர்பாராத வசூலை அள்ளும் கமலின் விக்ரம்