44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி தமிழகம் வந்தது! மக்கள் உற்சாக வரவேற்பு!1146449160


44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி தமிழகம் வந்தது! மக்கள் உற்சாக வரவேற்பு!


கோவை: 44-வது  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி நாடு முழுவதும் பயணித்து தமிழ்நாடு வந்ததடைந்தது. செஸ் ஒழிபியட் ஜோதியை ஜூன் 19-ல்  பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். கோவைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Comments

Popular posts from this blog

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325

The California 395 Corridor Should be on Everyone rsquo s Bucket List #Bucket