குடும்பக் கட்டுப்பாடு - இழப்பீடு தொகை உயர்வு361290570


குடும்பக் கட்டுப்பாடு - இழப்பீடு தொகை உயர்வு


அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண்கள் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்வு - தமிழ்நாடு அரசின் அரசாணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

Comments

Popular posts from this blog