பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு! பள்ளி மாணவர்களின் தமிழ் இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, ஆண்டுதோறும் 1500 மாணவர்களைத் தேர்வு செய்து, 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெளியிட்ட அரசானையில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மாமொழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறித்தேர்வு நடத்தப்படும்.இந்தத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் 1500 மாணவர்களைத் தேர்வுசெய்து மாதம்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 1500 மாணவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தே...
NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் அரசிதழ் பதிவுபெறாத அலுவலர் (நான் - கெஜட்டட் ) பணியிடங்களுக்கான பொது தகுதித் தேர்வு (CET) நடைபெறும் என்று மத்திய பணியாளர், பொது குறைதீர் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். நேற்று, தேசிய ஆள்சேர்ப்பு முகமை தொடர்பான கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய அமைச்சர், " தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது தகுதித் தேர்வை நடத்தத் தயாராகி வருகிறது. ஆண்டு இறுதிக்குள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையத்தைக் கொண்டு, வேலை தேடுபவர்களுக்கு எளிதாக பணியமர்த்தும் திட்டமாக இது இருக்கும்"என்று தெரிவித்தார். மேலும், "முதற்கட்டமாக இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், பின்னர் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சேர்க்கப்படும்" என்றும் கூறினார். பொது தகுதித் தேர்வு: முன்னதாக, எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ் சார்பில் பி மற்றும் சி ...
மாருதி ஆல்டோ கார்! இன்று (ஆகஸ்ட் 18) விற்பனைக்கு அறிமுகம்! இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்தியாவில் தற்போது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களுக்குதான் அதிக 'டிமாண்ட்' உள்ளது. மறுபக்கம் சிறிய ஹேட்ச்பேக் கார்களுக்கு, வரவேற்பு குறைந்து வருகிறது. எனவே சிறிய ஹேட்ச்பேக் கார்களின் விற்பனையை நிறுத்தி விட்டு, எஸ்யூவி கார்களில் கவனம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களும் யோசிக்க தொடங்கியுள்ளன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனமோ, ஆல்டோ காரின் மீது உள்ள நம்பிக்கையில், புதிய தலைமுறை ஆல்டோ கே10 (All-new Maruti Suzuki Alto K10) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முழுமையாக தயாராகி விட்டது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய மாருதி ஆல்டோ கே10 கார், இன்று (ஆகஸ்ட் 18) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. மாருதி சுஸுகி ஆல்டோ கார் கடந்த 2000ம் ஆண்டில்தான் முதல் முறையாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது இந்த கார் விற...
Comments
Post a Comment