தமிழகத்தின் டாப் 10 பணக்காரர்கள் யார் யார்?



தமிழகத் தொழிலதிபரும் கல்வியாளருமான சிவ சுப்பிரமணியம் என்ற ஷிவ் நாடார், இந்தியாவின் முன்னணி ஹெச்சிஎல் நிறுவனத்தின் முன்னாள் தலைவராவர். மிக எளிமையாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். இவரின் சொத்து மதிப்பு 31 பில்லியன் டாலருக்கு மேல். ஹெச் சில் தலைவர் பதவியில் இருந்து ஷிவ் நாடார் விலகிய நிலையில், அவரது மகள் ரோஷினி நாடார் தலைவராக உள்ளார்.

மலேசிய தமிழக வணிகரான ஆனந்த கிருஷ்ணன் உசாகா தேகாஸ்-ன் நிர்வாக தலைவராவர். இவரின் சொத்து மதிப்பு 7.5 பில்லியன் டாலராகும்.

இந்திய வம்சாவாளியை சேர்ந்த அமெரிக்க வணிகரான ராம், கூகுள் போர்டு குழுமத்தில் உள்ள உறுப்பினர் ஆகும். கூகுள் நிறுவனத்தின் முதலீடு செய்ய முதல் முதலீட்டாளராகும். இவர் முன்னாள் அமேசானின் ஊழியராவர். இவர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325

The California 395 Corridor Should be on Everyone rsquo s Bucket List #Bucket