தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்!


தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவை நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

 

Comments

Popular posts from this blog